திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்

திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி. வெ. கணேசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கினார்


" alt="" aria-hidden="true" />


கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர்  சி. வெ. கணேசன் அவர்கள் தொகுதிக்கு உட்பட்ட சிறுமங்கலம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு முக கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கி ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் களுக்கு நன்றி தெரிவித்தார். 


இந்நிகழ்ச்சியில் நல்லூர் ஒன்றிய கவுன்சிலர் வீர மேகராஜன் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி அவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டன


Popular posts
மதுரை முத்துபட்டி பைக்காரா ஏழை எளிய மக்களுக்கு உதவிய C2 சுப்பிரமணியபுரம் காவல்துறையினர்
Image
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Image
வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது
Image
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
Image
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்குதனியாக 108 ஆம்புலன்ஸ் வசதி தருமபுரி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் மலர்விழி பேட்டி.