மதுரை முத்துபட்டி பைக்காரா ஏழை எளிய மக்களுக்கு உதவிய C2 சுப்பிரமணியபுரம் காவல்துறையினர்
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு மற்றும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் பட்சத்தில் மதுரை மாவட்டம் பழங்காநத்தம் அடுத்த முத்துப்பட்டி பைகாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சி2 சுப்ரமணியபுரம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்நிலைய ஆய்வாளர் டாக்டர் ஏ.டி சக்கரவர்த்தி மற்றும் கதிரவன் எஸ் எஸ் ஐ ராஜேஷ் எஸ் எஸ் ஐ தலைமை காவலர்கள் சசிகுமார் ரவி பாண்டி மணி மற்றும் முதல் நிலை காவலர் சத்தியேந்திரன் ஆகியோர் 22 - 4 - 2020 இன்று காவல் துறை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி எண்ணெய் மளிகை பொருள்கள் மற்றும் காய்கறிகள் வீடு வீடாக சென்று கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்கள். இதனை ஆனந்தத்தோடு ஏற்றுக்கொண்ட மக்கள் காவல்துறையினர் உதைக்கும் கரங்கள் இல்லை உதவும் கரங்கள் என புகழாரம் சூட்டி நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.