வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது

வாணியம்பாடி ஆம்பூர் பேட்டை பகுதியில் கிராம இளைஞர்கள் சார்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுப கர குடிநீர் வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி 
அம்பூர்பேட்டை மற்றும் சென்னாம்பேட்டை பகுதியில் உள்ள இளைஞர்கள் சார்பில்  3வது நாளாக கொரோனா தடுக்கும் வகையில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கப சுர குடிநீர் வீடு வீடாக சென்று கொடுக்கப்பட்டது
 இதில்
   திரு சேதுராமன். சொ. டாக்டர். ஏ. பி. ஜே பசுமைபுரட்சி அறக்கட்டளை  சார்பாக கலந்து கொண்டார்.


Popular posts
மதுரை முத்துபட்டி பைக்காரா ஏழை எளிய மக்களுக்கு உதவிய C2 சுப்பிரமணியபுரம் காவல்துறையினர்
Image
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்கக்கோரி நாகர்கோவிலில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்
Image
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
Image
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்குதனியாக 108 ஆம்புலன்ஸ் வசதி தருமபுரி மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் மலர்விழி பேட்டி.